கணையாழி – 2007

12 11 2007

 கவிமாலை அமைப்பினை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் கவிமாலை காப்பாளருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் உழைப்பு, நம்பிக்கையால் விளைந்த கனி கணையாழி விருது.

கவிஞர்களால் நடத்தபடும் கவிமாலை கடந்த 4 வருடமாக கணையாழி விழாவினை சிறப்பாக கொண்டாடிவருகிறது. இதோ 5 ம் ஆண்டு அழைப்பிதழ் .

புன்னகையுடன் வரவேற்கிறேன்

கவிமாலை கவிஞர்கள் சார்பாகpicture.jpg

பாண்டித்துரை

                                                                                                   


செயல்கள்

தகவல்

மறுமொழியவும்