கவிமாலை அமைப்பினை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் கவிமாலை காப்பாளருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் உழைப்பு, நம்பிக்கையால் விளைந்த கனி கணையாழி விருது.
கவிஞர்களால் நடத்தபடும் கவிமாலை கடந்த 4 வருடமாக கணையாழி விழாவினை சிறப்பாக கொண்டாடிவருகிறது. இதோ 5 ம் ஆண்டு அழைப்பிதழ் .
புன்னகையுடன் வரவேற்கிறேன்
பாண்டித்துரை

அண்மைய மறுமொழிகள்