கவிமாலை விருது விழா
களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம் விக்டோரியா ஸ்ட்ரீட் சிங்கப்பூர்
காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 5.30 மணி முதல்
சிறப்பு விருந்தினர்
சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்

சிறப்புரை
தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்

♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு” (நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)
♪ ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு “ஐந்து பவுன் தங்க பதக்க விருதளிப்பு” (நிதி ஆதரவு தமிழத் தொண்டர் திரு.நாகை தங்கராசு அவர்கள்)
♪ கவிமாலைக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ”பொன்மாலைப் பூக்கள்” நூல் வெளியீடு (நிதி ஆதரவு அருளாளர் திரு ஆறுமுகம் செட்டியார் அவர்கள்)
அனைவரையும் அனுப்புடன் அழைக்கும்
கவிமாலைக் கவிஞர்கள்
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு சிங்கப்பூர்

அண்மைய மறுமொழிகள்