அழைப்பிதழ்
11 07 2008ஜீலை20 அன்று நடைபெறவிருக்கும்
நானும் எனதுநண்பர்களும் இணைந்து எழுதியுள்ள “பிரம்மா” புத்தகவெளியீட்டு விழாவிற்கு
அன்புடன் அழைக்கின்றேன்
பாண்டித்துரை
82377006
|
நூல்வெளியீடு
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி மையம் நாள்: 20 ஜீலை 2008 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 6.30 மணியளவில்
“பிரம்மா“
தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம்
வரவேற்புரை: தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார்
வாழ்த்துப்பா: கவிஞர் சின்னபாரதி
விழாத் தலைமை திருமதி. புஷ்பலதா கதிரவேலு சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அதிகாரி
இவர்களைப்பற்றி இவர்கள்
கவிஞர். கோட்டைபிரபு சொல்லருவி பெரி.சிவக்குமார்
கவிஞர். (நீதிபதி) பாண்டித்துரை எழுத்தாளர். இராம.வைரவன்
கவிஞர். செல்வா கவிஞர். திருமதி இன்பா
கவிஞர். காளிமுத்து பாரத் கவிஞர். காதலுடன் கண்ணா
நூல் வெளியீடு தமிழ்த் தொண்டர் போப்ராஜ் என்கிற நாகை தங்கராஜ் (ஜோஸ்கோ டிராவல்ஸ்)
முதன்மை பிரதி பெறுபவர் தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் - BBM (தலைவர். மாதவி இலக்கிய மன்றம்)
சிறப்புரை சொல்லின் செல்வர் முனைவர் இரத்தின வேங்கடேசன்
நிகழ்ச்சி நெறியாளர்: கவிதை நதி கவிஞர் ந.வீ. விசயபாரதி
நன்றியுரை: கவிஞர் (நீதிபதி) பாண்டித்துரை
“ பிரம்மா ” பிறக்கிறான்; வாழ்த்திட வாருங்கள்!
பிரம்மாக்களுடன் இணைந்து இன்முக அழைப்பு ந.வீ.சத்தியமூர்த்தி கண்டனூர் சசிகுமார் சின்னபாரதி அறிவுநிதி மணிசரவணன்
அலைபேசி தொடர்புக்கு 82377006 ஃ 90613810 ஃ 93969383
|
மறுமொழிகள் : 1 மறுமொழி »
Tags : அழைப்பிதழ்
வகைகள் : அறிவிப்பு, கவிதை, நட்புக்காக



அண்மைய மறுமொழிகள்