சிதைவுறும் இரவில்
எப்போதாவது இசைக்கப்படும் பாடல்
எல்லோராலும் முனுமுனுக்கப்படுகிறது
புகைக்கப்பட்ட சிகரெட் துகள்களை சுமந்து
வோட்கா சாப்பிட்ட அயற்சியில்
கடவுளிடம் முறையிடுகிறேன்
எல்லா ஓசைகளையும் உள்வாங்கிக்கொண்டு
உடைந்து சிதறிய கண்ணாடிக்குடுவையின்
கடைசித்துளியை பருகச்சொல்ல
துண்டிக்கப்பட்ட உரையாடலுடன்
தொலைந்துபோகிறேன்
எனக்கான முத்தங்களை பிழிந்து
திறக்கப்படாத வோட்காபுட்டியுடன்
கடவுள்மாத்திரம் தேடத்துவங்க
துள்ளிக்குதிக்கும் மீன்குஞ்சுகளை கடந்து
பீறிடும் வேட்க்கைக்குள் பதுங்கிக்கொள்கிறேன்
வோட்கா புட்டியின் மூடியை
கடவுள் திறக்க …….
shhhh… mudiyala….
shhhh… mudiyala….
computer la type panna therinchavanaga ellam kavithai nu ezutha aarambicha ipdithan…
முடியும்.
மனம்தான் காரணம்
எல்லாவற்றிற்கும்
நன்றி: yaro