மௌனம் சில கவிதைகள்

அழத் தெரிந்த
சிரிக்கத் தெரிந்த
குழந்தையிடம்
கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது
அம்மாவாக
அப்பாவாக
இன்னும் சில
அடையாளங்களைச் சுமந்துகொண்டு

**************************************

நான்
நிரந்தரமானவன்
என்ற கடவுளின் முன்
வாய்பொத்திச் சிரித்துக்கொண்டிருந்தது
குழந்தை

நன்றி: மௌனம் (மலேசியா)

2 thoughts on “மௌனம் சில கவிதைகள்

  1. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி ஜெகதீஸ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s