சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும், பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் ஞாயிறு மாலை (03-10-2010) பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது.. (Near farrer park mrt – owen road – cambridge road)
நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும், முகவை இராம் அவர்களின் “பிள்ளைத்தமிழ்“ இலக்கிய உரையும் இடம்பெறும்.
இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு “பகலில் தோன்றிய நிலவு”…
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life
arimugam arputham. thodarka. nal valthukkal.