நூல் வெளியீட்டு விழா
நாள்: நவம்பர் 2, புதன் கிழமை நேரம்: மாலை 6.00 மணி
இடம்: புரோகிராம் வளாகம்
ஜீவன் ஜோதி பில்டிங் 107 பாந்தியன் சாலை எழும்பூர் சென்னை – 2
வெளியிடப்படும் நூல்கள்
அன்பின் ஆறாமொழி
(கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர்: முபீன் சாதிகா
வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி
பெறுபவர்:ஜமலான்
நூல் அறிமுக உரை
இந்திரா பார்த்தசாரதி
ஜமலான்
அமிர்தம் சூர்யா
திரு-பூர்வீக-சதிர்
(நாவல்)
ஆசிரியர்: அரவிந் அப்பாதுரை
வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன்
பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்
நூல் அறிமுக உரை:
பிரபஞ்சன்
எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழச்சி தங்கபாண்டியன்
ஏற்புரை: முபீன் சாதிகா
அரவிந் அப்பாதுரை
நிகழ்சி தொகுப்பு: பா.உதயகண்ணன்
தொடர்புக்கு: 98401 54652 94446 40986
வெளியீடு:
பாலம் பதிப்பகம் (பி) லிட்
25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ்
3வது பிரதான சாலை
தண்டிஸ்வரர் நகர்
வேளச்சேரி
சென்னை – 600042