2005 பெங்களுரில் இருந்த காலகட்டத்தில்தான் இந்த கவுஜை எல்லாம் எழத ஆரம்பித்தது. அட இம்புட்டு நாளா எங்கிட்டு இருந்துச்சுனு கண்ணாடி முன்னாடி நின்னு தேடுனப்ப எழுதனது
‘’பேரன் லவ்வி போட்டு போட்டு
பேராசை
உன்னனை விட
நான் அழகா இருப்பதா’’…
இதையெல்லாம் உடனிருந்து படிச்ச ஒரே என் கல்லூரி நண்பேன்டா விஜயகுமார் கவுஜையில கலக்குற பாண்டி ம் ம்னு என்னா எழுதுனாலும் இது கவுஜை இது கவுஜைனு சொல்லி சொல்லி இம்மாந்துண்டா வளர்த்துவிட்டான்.
இன்னைக்கு பூனைக்குட்டி, அரவிந்தன், நாய்குட்டினு பிண்ணி நவீனமா கவுஜை எழுது றேனா பெங்களுர்ல விஜய் போட்ட விதை மக்கா..
நண்பேன்டா விஜய் அந்த கவுஜை யாருக்காக எழுதுனது ஞாபகம் இருக்கா ?
அப்பாலிக்கலாம் குந்துனா கவுஜை, நின்னா கவுஜை, படுத்த கவுஜைனு கலக்குன கவுஜைக்கெல்லாம்
விஜய் க்கு நன்றி சொல்லணும்பா
கத்தி சொல்லவா
நன்றி தலை