நிரல்யா

நிரல்யாவோடு விளையாடுகிறேன்
ஒரு குழந்தையாவதற்கான
விளையாட்டுகளை கற்றுத்தருகிறாள்
தொட்டுச் சிரிக்கிறேன்
நிரல்யாவாக.

asd

7th MAY 2015 – நதிமிசை நகரும் கூழாங்கற்கள்

இரண்டு ஆண்டுகளா கவிதை எழுதாமல் இருந்தவன் சில மாதங்களாக உதயா, அப்புகுட்டி, மதுவுக்கு தெரிந்த கவிதைகள் என்று கிறுக்க ஆரம்பித்துள்ளேன். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற எந்த ஒரு புத்தக நிகழ்வுக்கும் செல்லவில்லை. பணிச்சுமை என்று தப்பித்துக்கொண்டிருந்தேன். இன்றும் அப்படி தப்பிக்கவே நினைத்திருந்தேன். எம்.கே 10 பெண்களின் கவிதைகள் தொகுப்பு என்ற ஒரு பவுன்ஸரை போட்டுவிட்டார். மனம் உட்லண்ட்ஸ் நோக்கி திரும்பிவிட்டது.

நதிமிசை நகரும் கூழாங்கற்கள் எழுத்தாளர் எம்.கே.குமார் தொகுத்த சிங்கப்பூர் பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பு இன்று மாலை வெளியிடப்படுகிறது.

வாழ்த்துகள் கொமாரு smile emoticon

அடுத்த ஆண்டும் ஒரு புத்தகம் வரலாம். சிங்கப்பூர் கவிதைகளில் படித்ததில் பிடித்ததாக எம்கேயின் விமர்சனப்பார்வையோடு

வரட்டுமே wink emoticon

விழாவிற்கு வருக
கவிதை தொகுப்பு பெறு(ரு)க smile emoticon

1q