அதியா

அதியா

பெரும் மழைக்கான அறிகுறிகள்
தொட்டிச் செடிகளை பத்திரப்படுத்துகிறேன்

அதியா

தேநீருக்காக காத்திருக்கும் நேரத்தில்
பிரியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்
தேநீர் அருந்திய பிறகு
என்ன பேசப்போகிறோம்.

அதியா

ஆலயம் செல்கிறேன்
என்னற்ற முகங்களில் தரிசனம்
இவ்வளவு தான் என் இறையன்பு.

அதியா

பற்றிக்கொண்டிருக்கும் கைவிரல்களை எடுத்துவிடாதே
கொஞ்சம் கருணையாக இருக்கிறது.

#‎பாண்டித்துரை‬

பின்னூட்டமொன்றை இடுக