சை.பீர்முகமது – ப.கா வா.கோ – சில புகைப்படங்கள்

22.02.09 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் தங்கமீன் பதிப்பகத்தால் வெளியிடபட்ட மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமுதுவின் பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும் புகைப்படம்.

 

s8 நண்பர் பாத்தேறலுக்கு ஜோதி மாணிக்கவாசத்திற்கு சிறப்பு செய்கிறார் ஆசிரியர். தென்றல் ஆசிரியர், கோ.புண்ணியவான்.

s9தென்றல் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு, முனைவர் ரெத்தினவேங்கடேசனுக்கு நினைவுப்பரிசு, ஜோதி மாணிக்கவாசத்திற்கு நினைவுப்பரிசு.

s1

ஜோதி.மாணிக்கவாசகம், கவிஞர் அமலதாசன், தங்கமீன் பதிப்பகம் பாலுமணிமாறன்.

s2விழாவிற்கு வந்திருந்தவர்களில் ஒரு பகுதியினர், முதல் பிரதியை பெருகிறார் புதுமைத்தேனீ மா.அன்பழகன், எழுத்தாளர்கள் சை.பீர்முகமது.

s3எழுத்தாளர் கோ.புண்ணியவான், புரவலர் முஸ்தபா, பள்ளி மாணவன் எழுத்தாளர்  கே.பாலமுருகன்.

s4மலேசிய எழுத்தாளர்களால் புரவலர் போப்ராஜ் அவர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்படுகிறது, வலைபதிவர்கள் கோ.வி கண்ணன் & ஜோ (அவர் திரும்பி இருப்பதால் மிச்சப் பெயரை நீங்க கண்டுபிடிங்க)

s5கவிஞர் அழலதாசனுக்கு நினைவுப்பரிசு, பாடகர் குணசேகரன், நூல் வெளியீடு.  

s7கே.பாலமுருகனுக்கு நினைவுப்பரிசு, கோ.புண்ணிவானுக்கு நினைவுப்பரிசு, தென்றல் ஆசிரியர் வித்யாசாகர்.

s6ஆர்வமாக கலந்துகொண்ட பள்ளி மாணவர்களுக்கு எழுத்தாளர் புத்தகம் பரிசளிக்கப்படுகிறது, விழா மேடையில், சை.பீர்முகமது கோ.புண்ணியவான்.