தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் “வள்ளுவமும் வள்ளலாரும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் கலந்துகொள்ளும் கவியரங்கம் நடைபெறும்.
நாள்: 8 மார்ச் 2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பெருமாள் கோவில் திருமண மண்டபம் (சிராங்கூன் சாலை)
ஏற்பாடு: தமிழவேள் நற்பணி மன்றம்
தகவலுக்கு நன்றி
”டொன்” லீ
நண்பர்களை அழைத்துவாருங்கள்.
தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.
வரட்டும், வரட்டும்!
என்ன நிலையில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா?