மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு
” நாளை பிறந்து இன்று வந்தவள் “
இடம்: தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர்
நாள் : ஜூன் 1 2008
நேரம்: மாலை 5 மணி
தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு: திரு நா. ஆண்டியப்பன்
நூலாய்வு: திருமதி சுகுணா, திரு விசயபாரதி
சிறப்புரை : திரு முருகடியான் ( தற்கால இளையரிடம்,…)
திருமதி சித்ரா ரமேஷ் (வாழ்க்கை இலக்கியம்)
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு கோ. இளங்கோவன்
ஏற்பாட்டாளர்கள்: தேசிய நூலக வாரியம்
நண்பர்கள்
உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலினை இந்தியாவில் – தமிழகத்தில் பெற உயிர்மை பதிப்பகத்தினை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.
நீங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
விழா குழுவினரின் சார்பாக
பாண்டித்துரை
சிங்கப்பூர்