அய்யப்பமாதவனின் ”தானாய் நிரம்பும் கிணற்றடி” சிறுகதை நூல் விமர்சனக் கூட்டம்
நூல் குறித்து உரையாடுபவர்கள்
கவிஞர் நேசன்
கவிஞர் அசதா
எழுத்தாளர் முருகன்
கவிஞர் தாரா கணேசன்
எழுத்தாளர் விஜய மகேந்திரன்
நாள் : 10.04.2011இ மாலை 6 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை
நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை பொன். வாசுதேவன்